Monday, 3 September 2012

''இன்று என் பணியை செவ்வனே செய்தேன்''

Hi, dear friends,

''இன்று என் பணியை செவ்வனே செய்தேன்''


இன்று - கடந்த காலத்தை பற்றி கவலை படாமலும்,எதிர்காலத்தை பற்றி கனவு காணாமலும் நிகழ்காலத்தில் செய்யவேண்டியதை மட்டும் சிந்தித்து செயல்பட வேண்டும் .

என் பணியை - பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை நினையாமலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

செவ்வனே - செய்கின்ற பணியை சிறிய தவறுமின்றி செவ்வனே செய்ய வேண்டும்.

செய்தேன் - என் பணியை பிறர் தலையில் சுமத்தாமல் நானே செய்து முடித்தேன்.

No comments:

Post a Comment